பொதுமக்கள் அச்சம்

Update: 2023-08-16 07:23 GMT

கொல்லங்கோடு நகராட்சி 2-வது வார்டில் சாலைகள் முறையாக பராமரிக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், சாலையோரத்தில் புற்கள் வளர்ந்து காணப்படுவதால் விஷப்பூச்சிகளின் வசிப்பிடமாக மாற வாய்ப்புகள் உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் பெரும் அச்சத்துடனேயே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே, சாலையோரத்தில் வளர்ந்துள்ள புற்களை வெட்டி அகற்றி முறையாக பராமரித்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரபின், கொல்லங்கோடு.

மேலும் செய்திகள்