குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2023-08-13 12:14 GMT
பெண்ணாடம்  அருகே மாளிகைகோட்டம் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை தினந்தோறும் முறையாக அள்ளி அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்