நடவடிக்கை தேவை

Update: 2023-08-09 16:23 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் சாலையோரங்களில் சிலர் குப்பைகளை வீசி செல்கின்றனர். இந்த குப்பைகளால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படும் நிலை உள்ளது. எனவே சாலையோரங்களில் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.

மேலும் செய்திகள்