ஆற்றங்கரையில் தேங்கிய குப்பைகள்

Update: 2023-08-06 15:36 GMT
தென்காசி அருகே மேலகரம் சிற்றாற்றின் கரையில் சிலர் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் ஆறு முழுவதும் குப்பைக்கூளங்களாக காட்சி அளிக்கிறது. மேலும் ஆற்றிலும் அமலைச் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் ஆற்றில் தண்ணீர் செல்ல இடையூறு ஏற்படுவதுடன் மாசடைகிறது. எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்