சுகாதார சீர்கேடு

Update: 2023-08-06 09:50 GMT

பொங்கலூர் சோதனை சாவடி அருகே அழுகிய முட்டைகளும் கோழி கழிவுகளை கொண்டு வந்து கொட்டுகிறார்கள். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் ஈக்கள் தொல்லையும் அதிகமாகி விட்டது. அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரம் வரை துர்நாற்றம் வீசுகிறது. எனவே அந்த பகுதியில் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்