நடவடிக்கை தேவை

Update: 2023-08-06 07:55 GMT

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பஸ்நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடையும், இருக்கையும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இருக்கையின் பின்பகுதி மற்றும் நிழற்குடைக்கு வரும் படிக்கட்டுகளில் குப்பைகள் தேங்கி காணப்படுகிறது. இதனால், துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை முறையாக அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வினு,குன்னத்தூர்.

மேலும் செய்திகள்