கால்வாயில் கொட்டப்படும் குப்பை

Update: 2023-08-02 17:21 GMT
கடலூர் மஞ்சக்குப்பம் ஏ.எல்.சி. ஆலயம் அருகே உள்ள கால்வாயில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது. இதனால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இதன் காரணமாக ஆலயத்திற்கு செல்லும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயை தூர்வாருவது அவசியம்.

மேலும் செய்திகள்