தேங்கி கிடக்கும் குப்பை

Update: 2023-08-02 14:43 GMT

விருதுநகர் பெத்தனாட்சி நகரில் சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இங்கு தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் இதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்