நிரந்தர தீர்வு வேண்டும்

Update: 2022-04-30 14:56 GMT
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி ஆர்.டி.ஓ. அலுவலகம் எதிரில் உள்ள பகுதிகளில் உள்ள சாலையை ஒட்டி குப்பைகள் தொடர்ந்து கொட்டப்படுகின்றன. இதே பகுதியில் குப்பை தொட்டி வசதி இருந்தும் யாரும் குப்பை தொட்டிகளை பயன்படுத்தாமல், சாலையிலேயே கொட்டுகின்றனர். இதனால் இப்பகுதியே துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடுக்கு வழிவகுக்கிறது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இதற்கொரு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்