குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2023-08-02 09:55 GMT


பூமலூர் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் கோகுல் கார்டன் முன்பாக ஓடையில் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மழைக்காலங்களில் மழைநீர் தேங்கும் நிலை ஏற்படும் போது நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கோகுல் கார்டன் உள்ள பகுதி மக்கள் குப்பைகளை வேறு பகுதியில் குப்பை கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்


மேலும் செய்திகள்