நடவடிக்கை தேவை

Update: 2023-07-30 17:16 GMT

ராமநாதபுரம் நகரில் ஒரு சில பகுதிகளில் தெருக்களில் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. இதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே இந்த பகுதிகளில் குப்பைகள் தேங்காமல் அவ்வப்போது அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்