தீ வைத்து எரிப்பதால் புகை

Update: 2023-07-30 10:20 GMT

உடுமலையில் பழனி சாலையில் உள்ள கடைவீதிகளில் பெறப்படும் குப்பைகளை நகராட்சி தூய்மை பணியாளர்களே கடைகளின் அருகில் உள்ள சந்துகளில் வைத்து தீயிட்டு தினமும் கொளுத்துகிறார்கள். இதனால் இப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்படுகிறது. விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.மூச்சு திணறல் போன்ற சுவாச பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடும். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்