கடலூர் பாரதி ரோட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அருகே குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?