வாகனஓட்டிகளுக்கு இடையூறு

Update: 2023-07-23 16:20 GMT

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலுக்கு உட்பட்ட கிராமபுற பகுதியில் சில இடங்களில்  குப்பைகளை சிலர் சாலையில் வீசி செல்கின்றனர். இதனால் காற்றில் பறக்கும் குப்பைகள் வாகனஓட்டிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் குப்பைகளை சாலையில் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்