குப்பை குவியல்

Update: 2023-07-19 15:42 GMT

திண்டுக்கல்-திருச்சி சாலையில், சீலப்பாடியில் கே.ஆர்.நகர் அருகே சாலை ஓரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த வழியாக மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகளை அகற்றுவதோடு, இனிமேல் யாரும் குப்பைகளை கொட்டாத வகையில் தடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்