குப்பைகளால் துர்நாற்றம்

Update: 2023-07-19 13:22 GMT

திருவள்ளூர் திருமுல்லைவாயல், எம்.ஜி.ஆர்.நகர் சாலையில் உள்ள எச்.டி.எப்.சி.வங்கி அருகே கடந்த ஒரு மாதமாக குப்பை சாலை ஓரங்களில் கொட்டப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் அதிக அளவு மக்கள் நடமாட்டம் உள்ளதால் கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். துர்நாற்றம் வீசுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்