குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2023-07-16 18:13 GMT

ராமநாதபுரம் நகர் அரண்மனை தலைமை தபால் நிலையம் பின்புறம் பகுதியில் குப்பைகள் அதிக அளவில் அகற்றப்படாமல் குவிந்து உள்ளன. இதனால் இந்த பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்