குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2023-07-16 16:41 GMT

ஆத்தூர் தாலுகா மாலைப்பட்டி பகுதியில் உள்ள மயானத்தின் அருகில் கொட்டப்படும் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. மேலும் பொதுமக்களுக்கும் முச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே குப்பைகளை எரிப்பவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதோடு, குப்பைகளையும் அப்புறப்படுத்த வேண்டும்

மேலும் செய்திகள்