குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-07-24 12:26 GMT

குறிஞ்சிப்பாடி தாலுகா அண்ணாநகர் உள்ள எல்லப்பன்பேட்டை சாலையோரத்தில் குப்பைகளை கொட்டி செல்கின்கினர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி குப்பைகளை அகற்றுவதோடு, இதுபோன்று குப்பைகளை கொட்டுபவர்கள் மீதும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்