சுகாதார சீர்கேடு

Update: 2023-07-12 16:38 GMT
பண்ருட்டி தபால் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சாய்தளம் சேதமடைந்து உள்ளது. மேலும் இதன் அருகே குப்பைகள் அதிக அளவி்ல் கொட்டப்படுவதால், துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால், தபால் நிலையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாய்தளத்தை சீரமைப்பதோடு, கழிவுகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்