கால்வாயில் கொட்டப்படும் குப்பை

Update: 2023-07-12 16:37 GMT
கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாயில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்பதால், துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்