குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-07-12 10:40 GMT

கோவை பீளமேட்டில் இருந்து காந்திமாநகர் செல்லும் சாலையோரத்தில் குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடக்கின்றன. இதன் காரணமாக அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதால், அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. மேலும் குப்பைகள் காற்றில் பறந்து சாலையில் விழுகின்றன. எனவே அங்கு குப்பைகள் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்