குபையால் சுகாதார சீர்கேடு

Update: 2023-07-09 11:10 GMT

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட விஜயாபுரம் பகுதியில் ஒரு மாதமாக சரிவர குப்பைகள் எடுப்பது இல்லை.இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



மேலும் செய்திகள்