வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-07-09 08:03 GMT

பேயன்குழி பகுதியில் பாலம் உள்ளது. பேயன்குழி பாலம் பகுதியில் சாலையோரத்தில் ஓடை செல்வது. இந்த ஓடையை தூர்வாரும் பணி நடைபெற்றது. அப்போது, ஓடையில் உள்ள கழிவுகளை தூர்வாரி பாலத்தின் மீது வீசியுள்ளனர். இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கழிவுகளை உடனடியாக அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்