ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2023-07-05 17:22 GMT

ஈரோடு வைராபாளையம் காவிரி ஆற்றில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் குப்பை மலைபோல் குவிந்து கிடக்கிறது. தண்ணீர் மாசடைய வாய்ப்புள்ளது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. உடனே ஆற்றில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்