சுகாதார சீர்கேடு

Update: 2023-07-05 16:30 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி 29 -வார்டு பகுதியில் தூய்மை பணிகள் சரிவர செய்யப்படுவதில்லை. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசுக்கள் உற்பத்தியாகும் நிலை உள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ள தெருவிளக்கு எரியவில்லை. எனவே இதற்கு தீர்வுகாண சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்