சுகாதார சீர்கேடு

Update: 2023-07-05 16:11 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் சிலர் குப்பைகளை சாலையோரம் வீசி செல்கின்றனர். இதனால் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதுடன் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே குப்பைகள் சாலையோரம் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்