சீர்கேடான பஸ்நிலையம்

Update: 2023-07-05 11:01 GMT
சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பஸ்களில் பயணிகள் வந்து செல்கின்றன. இந்தநிலையில் இரவு நேரங்களில் பஸ் நிலையத்தின் உள்ளே உள்ள கடைகளின் முன்பு குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் முகம் சுழிக்கும் நிலைக்கு ஆளாகுகிறார்கள். எனவே மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ் நிலையத்தை தூய்மையாக வைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்