குப்பைகளை எரிப்பதால் அவதி

Update: 2023-06-28 18:14 GMT
விழுப்புரம் மாவட்டம் விராட்டிக்குப்பம் ஊராட்சி கே.வி.ஆர். நகரில் உள்ள ரெயில்வே கேட் அருகே குப்பைகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், கண்எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி அப்பகுதியில் குப்பைகள் எரிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்