குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-06-25 10:50 GMT
கரூர் பசுபதிபாளையம் ஊருக்குள் செல்லும் சாலையோரத்தில் குப்பைகள் மாலைப்போல் குவிந்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்