திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட் அருகே உள்ள ஓடையில் மார்க்கெட் வியாபாரிகள் மீதமான காய்கறிகள், சேகரமாகும் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் ஓடையில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பை கொட்டுபவர்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.