தேங்கி கிடக்கும் குப்பை

Update: 2023-06-21 16:41 GMT

மதுரை மாவட்டம் மேலூர் காந்திஜி பங்கா ரோடு அருகில் குடியிருப்பு பகுதியில் நாய்கள், பன்றிகளின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. மேலும் இப்பகுதியில் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கண்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்