சுகாதார சீர்கேடு

Update: 2023-06-21 09:09 GMT

கோத்தகிரி சேட்லைன் பகுதியில் குப்பை தொட்டி வைக்கப்பட்டு உள்ளது. இந்த குப்பை தொட்டி சரிந்து கிடப்பதால் குப்பைகள் வெளியே கொட்டப்படுகின்றன. அந்த குப்பைகளை தின்பதற்க்கு காட்டுப்பன்றிகள் அதிகளவில் ஊருக்குள் வருகின்றன. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் அச்சப்படுகிறார்கள். மேலும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே அந்த குப்பை தொட்டியை சரி செய்வதோடு கூடுதலாக குப்பை தொட்டி வைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்