குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2023-06-18 11:57 GMT

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், சத்தியமங்களம் ஊராட்சி அய்யர்மலை கோவில் மற்றும் கலை கல்லூரி செல்லும் வழியில் சாலையோரத்தில் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்