சுகாதார சீர்கேடு

Update: 2023-06-07 17:41 GMT
விழுப்புரம் அருகே சிவன்படைத்தெருவில் பிளாஸ்டிக் குப்பைகள், மீன்கழிவுகள் சாலையோரமாக கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு பலவித தொற்று நோய் பரவும் அபாயமும் உருவாகி வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்