குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-06-07 11:38 GMT
கரூர் மாவட்டம், ஆத்தூர் பிரிவு சுந்தர்நகர் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வீடுகளில் சேகரமாகும் குப்பைகள் சாலையோரங்கள் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்வோர் முக்கை பிடித்தவாறு சென்று வருகின்றனர். மேலும் குப்பைகள் பறந்து வீட்டிற்குள்ளேயும் சென்று விடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்