கால்வாயில் கொட்டப்படும் குப்பை

Update: 2023-06-04 15:16 GMT
விழுப்புரம் அருகே சிவன்படைத்தெருவில் முறையான குப்பை தொட்டி இல்லை. இதனால் அப்பகுதி் பொதுமக்கள் கழிவுநீா் கால்வாயில் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் கால்வாய் நிரம்பி கழிவுநீர் தெருவில் வழிந்தோடுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க அப்பகுதியில் முறையான குப்பை தொட்டி அமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்