குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2023-06-04 11:45 GMT

திருவாரூர் மாவட்டம் விளமல் கல் பாலத்தில் இருந்து காட்டுக்காரதெரு செல்லும் சாலையோரத்தில் ஓடம்போக்கி ஆற்றின் கரையில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. குவிந்து கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மூக்கை மூடியபடி அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனேவ, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்