குப்பைகளால் சுகாதாரக்கேடு

Update: 2023-05-31 17:34 GMT

திண்டுக்கல் வேடப்பட்டி பகுதி மற்றும் வெள்ளோடு செல்லும் சாலையோர பகுதி ஆகியவற்றில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும் குப்பைகள் காற்றில் பறந்து சாலைகளில் விழுவதால் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே குப்பைகளை முறையாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்