போக்குவரத்து நெரிசல்

Update: 2023-05-31 16:25 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் பகுதியில் சிலர் சாலையின் குறுக்கே வாகனங்களை நிறுத்துவிட்டு செல்வதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே வாகன ஓட்டிகள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் .

மேலும் செய்திகள்