வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-05-31 14:15 GMT

விருதுநகர் மாவட்டம் ஒத்தையால்-சாத்தூர் சாலையில் உள்ள கண்மாய் அருகே சிலர் திறந்த வெளியில் சாலையோரத்தில் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுவதுடன் குப்பைகளை எரிப்பதால் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்