குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும்

Update: 2022-07-22 18:25 GMT

கரூர் மாவட்டம், கடவூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை கொட்டுவதற்கு இப்பகுதியில் குப்பை தொட்டிகள் அமைக்கப்படவில்லை. மேலும் கழிவுநீர் செல்லும் வகையில் முறையாக கழிவுநீா் வாய்க்கால் வசதியும் இல்லை. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்