குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-05-31 10:38 GMT

குவிந்து கிடக்கும் குப்பைகள்

அவினாசி ஒன்றியம் செம்பியநல்லூர் ஊராட்சி உட்பட்ட கருவலூர்செல்லும் ரோட்டில் அப்பகுதியில் உள்ள வீடுகள், ஓட்டல்கள், பேக்கரிகள், காய்கறி கடைகள், ஆகியவைகளிருந்து குப்பைகளை அன்றாடம் அங்கு கொட்டுவதால் குப்பை தேங்கி கிடக்கிறது. இதில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் மிகவும் சிறப்பு பட்டு வருகின்றனர்ஊராட்சி நிர்வாகத்தினர் மாதக்கணக்கில் குப்பைகளை அழிவதே இல்லை இது குறித்து பல முறை ஊராட்சி நிர்வாகத்துடன் கூறி எந்த நடவடிக்கை எடுப்பதில்லை. இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-----------

லிங்கேஸ்வரன்,அவினாசி.

898667353

மேலும் செய்திகள்