சுகாதார சீர்கேடு

Update: 2023-05-31 09:43 GMT
  • whatsapp icon

கேரளா, கர்நாடகாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாக ஊட்டிக்கு செல்லும்போது மாநில எல்லைகள் மற்றும் ஹெல்த் கேம்ப், தவளமலை உள்பட பல்வேறு இடங்களில் சாலையோரம் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்