பஸ் நிலையம் பராமரிக்கப்படுமா?

Update: 2023-05-28 17:08 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பஸ் நிலையம் பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் பஸ் நிலையத்தில் மின்விசிறிகள் செயல்படாமல் உள்ளதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே பஸ் நிலையத்தில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்