கிணற்றில் கொட்டப்படும் குப்பை

Update: 2023-05-28 16:12 GMT
சங்கராபுரம் தாலுகா பூட்டை கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் முன்பு கிணறு ஒன்று உள்ளது. இதில் தற்போது குப்கைள் அதிக அளவில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கிணற்றை சுத்தம் செய்வதோடு, அங்கு மேற்கொண்டு குப்பைகள் கொட்டுவதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்