குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-05-24 12:09 GMT

கரூர் சின்னாண்டாங்கோவில் ரோடு பகுதியில் உள்ள பொன்வேல் நகர் பகுதியில் நீண்ட நாட்களாக கொட்டப்பட்டுள்ள குப்பைகள் அள்ளப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே நீண்ட நாட்களாக அள்ளப்படாமல் உள்ள குப்பைகளை அகற்றி மீண்டும் அப்பகுதியில் மீண்டும் குப்பைகளை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அப்பகுதியில் குப்பைத்தொட்டி வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்