சுகாதார சீர்கேடு

Update: 2023-05-24 10:11 GMT

திருப்பூர் காசிபாளையம் போலீஸ் சோதனை சாவடியில் இருந்து சிட்கோ செல்லும் வழியில் நொய்யல் ஆற்றோரம் பனியன் நிறுவனத்தின் கழிவுகள் மற்றும் கறி கடைகளில் இருந்து மீன், ஆடு, மாடு, கோழி கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைக் கழிவுகளை கொட்டுபவர்களை கண்டறிந்து. அபராதம் விதிக்க வேண்டும். அவ்விடத்தில் குப்பைகள் கொட்டாமல் இருக்க அறிவிப்பு பதாகை வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர் கோரிக்கை வைத்தனர்.


மேலும் செய்திகள்