சாலையோரம் குவிந்துள்ள மரக்குப்பைகள்

Update: 2023-05-21 17:24 GMT
மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையின் ஓரத்தில் மரத்தில் இருந்து விழும் காய்ந்த இலைகள் குப்பைகள் போன்று குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலையோரத்தில் ஒதுங்கும் போது குப்பைகளில் வழுக்கி விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி வருகிறது. எனவே சாலையோர குப்பைகளை அவ்வப்போது அப்புறப்படுத்த அதிகாாிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்