கால்வாயில் பிளாஸ்டிக் குப்பைகள்

Update: 2023-05-21 09:22 GMT

கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் பாண்டியன் பூங்கா பகுதியில் சாலையோர மழைநீர் கால்வாயில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை சுற்றுலா பயணிகள் வீசி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் கால்வாயில் பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் நீரோட்டம் தடைபடுகிறது. எனவே குப்பைகளை அகற்றுவதுடன், மீண்டும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை கொட்டாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்